உலகில் முதன்முதலாக எடுக்கப்பட்ட புகைப்படம் இதுதானாம்!!!

இது 1825 ஆம் ஆண்டளவில் எடுக்கப்பட்டதாக நம்பப்படுகின்றது, தரையில் விழும் சூரிய ஒளியைக் கொண்டு ஒரு தகட்டின் உதவியுடன் ஒரு குதிரையுடன் கூடிய மனிதனின் உருவத்தை நிலத்தில் பதியவைத்து பின் அதனை செதுக்கி அச்சிட்டு இந்தப் படம் தயாரிக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது,

திறக்கப்பட்ட உலகின் உயரமான பாலம்!


கீழே பார்க்காதீர்கள்… பார்த்தால் பயத்தால் நடு நடுங்கிப் போய் விடுவீர்கள்… உலகின் மிக உயரமான பாலமாக கின்னஸ் புத்தகத்தில் முடிசூடிக் கொண்ட நாடாக இன்றிலிருந்து மெக்ஸ்சிக்கோ திகழ்கின்றது.

சீனாவில் பிடிபட்ட சுறா!


இதுதான் குதிரை கார்......

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More